Tuesday , November 28 2023
1127725

3 மாதங்களில் தெலங்கானாவில் பேரவைத் தேர்தல்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெலங்கானா அரசின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடியவுள்ளது.

எனவே, அடுத்த 3 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். 15 லட்சம் வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6.99 லட்சம் பேர் இளைஞர்கள். பெண் வாக்காளர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக மாவட்ட அளவில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

Thanks

Check Also

1160316

கேரளாவில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்பு: கடத்தல்காரர்களுக்கு போலீஸ் வலை | Kerala child who was abducted from Kollam found

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுமி மீட்கப்பட்டார். அவரைக் கடத்திச் சென்ற மர்ம கும்பலை போலீஸார் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *