Sunday , December 3 2023
1088180

ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை ஆய்வு செய்யப்படும் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள 21 கோபுரங்களின் ஸ்திரத்தன்மை குறித்து தேசிய தொழில்நுட்ப நிறுவன வல்லுநர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் (தாமோதர கிருஷ்ணன் கோபுரம்) முதல் நிலையில் உள்ள கொடுங்கை ஆக.5-ம் தேதி அதிகாலை இடிந்து விழுந்தது. கோபுரத்தில் இடிந்த பகுதியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

Thanks

Check Also

1162678

“பிரதமரிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாஜக தேர்தல் வெற்றிகள்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | Rangaswamy Greetings to BJP leaders

புதுச்சேரி: பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே பாஜகவின் வெற்றிகள் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *