Sunday , December 3 2023
1126047

விழுப்புரம், கடலூரில் 2300+ விநாயகர் சிலைகள் ஊர்வலம்: தேவனாம்பட்டினம், தந்திராயன்குப்பம் கடலில் கரைப்பு

புதுச்சேரி / விழுப்புரம் / கடலூர்: விழுப்புரம், கடலூர் மாவட்டங் களில் 2300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. புதுச்சேரியில் ஒரு பகுதி விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 1,500 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இது தவிர சிறிய அளவிலான விநா யகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

Thanks

Check Also

1162679

மிக்ஜாம் புயல் | இதுவரை 11 நிவாரண முகாம்களில் 685 பேர் தங்கவைப்பு: முதல்வர் ஸ்டாலின் தகவல் | 685 people accommodated in 11 relief camps: Chief Minister Stalin informs

சென்னை: “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *