Saturday , December 9 2023
1127800

`வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாலியல் துன்புறுத்தல்'- பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீஸ் குற்றச்சாட்டு

டெல்லி: பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி என நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகளான சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் மற்றும் முன்னணி வீரரான பஜ்ரங் பூனியா உட்பட பலர் போராட்டம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல் துறையினர் 2 எப்ஜஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Thanks

Check Also

1165295

நாடு முழுவதும் 1,105 பணியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு: 2,844 பட்டதாரிகள் தேர்ச்சி | 1105 civil service main examination results released across the country

சென்னை: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் பணிகளில் 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *