Sunday , December 3 2023
1127705

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நிற்க ஜி.கே.வாசன் கோரிக்கை | GK Vasan request for Vande Bharat train to stop at Kovilpatti

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கவுள்ளது வரவேற்கத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக கோவில்பட்டி இருக்கிறது.மேலும் தென்காசி, சங்கரன்கோவில், திருவேங்கடம், ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கும், வணிகர்களுக்கும் முக்கிய ரயில் போக்குவரத்து கேந்திரமாக கோவில்பட்டி ரயில் நிலையம் அமைந்துள்ளது.

எனவே, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல மத்திய அரசும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thanks

Check Also

1162678

“பிரதமரிடம் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே பாஜக தேர்தல் வெற்றிகள்” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | Rangaswamy Greetings to BJP leaders

புதுச்சேரி: பிரதமர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே பாஜகவின் வெற்றிகள் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *