Tuesday , November 28 2023
1126180

போக்குவரத்து நெரிசலில் திணறும் ஓசூர் – சீர்செய்ய களம் இறங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

ஓசூர்: ஓசூரில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போதிய போக்குவரத்து போலீஸாரை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் நகரான ஓசூரில் பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப சாலை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், குறுகிய சாலையில் நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதனிடையே, தேன்கனிக்கோட்டை சாலையில் ரயில்வே பாலம் விரிவாக்கம் பணி நடைபெறுவதால், மேலும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Thanks

Check Also

1160111

குருநானக் போதனை அமைதியை மேம்படுத்தும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து | Guru Nanaks teachings promote peace

சென்னை: குருநானக் ஜெயந்தியையொட்டி வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, குருநானக்கின் போதனைகள் உலக அமைதியைமேம்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். சீக்கிய மதத்தின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *