Sunday , December 3 2023
1126727

புரிதல் இல்லாமல் ‘நீட்’டை விமர்சிக்க வேண்டாம்: தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

சென்னை: புரிதல் இல்லாமல் நீட் தேர்வை விமர்சிக்கக் கூடாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ‘பூஜ்யம்’ மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண், பூஜ்யம் பெர்சன்டைல் என்றால்என்ன? என்பது குறித்த புரிதல் முதலில் இருக்க வேண்டும்.

Thanks

Check Also

1162680

மிக்ஜாம் புயல் | சென்னை மெட்ரோ ரயில் சேவையின் திங்கள்கிழமை அட்டவணையில் மாற்றம் | Trains running tomorrow as per Saturday schedule: Metro Rail Notification

Last Updated : 03 Dec, 2023 07:04 PM Published : 03 Dec 2023 07:04 PM …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *