Thursday , November 30 2023
1155782

“காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் குற்றங்கள் குறையவில்லை” – டாக்டர் கிருஷ்ணசாமி

திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் வன்முறைகளை தடுக்க தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும் என நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரைத்துள்ளன.

Thanks

Check Also

1161315

“சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின் | Steps taken to remove rain water accumulated due to continuous rain in Chennai: CM Stalin

சென்னை: “கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல், விடாமல் மழை கொட்டித் தீர்த்தாலும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. தொடர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *